தேடல்

Tamil Radio Stations

எட்டுத் திக்கும் தமிழ் பரப்பும் தமிழ் வானொலிச் சேவைகள்

அனைவருக்கும் வணக்கம் 



என்ன மன்மதன் இப்படி இருக்காருன்னு பாக்குறிங்க?
சும்மா ஒரு ஜாலிக்கு  ஹி.... ஹி.... ஹி.....!

நானும் உங்களைபோல பல வலைதளங்களை தேடி தேடி அலைந்தகாலம் உண்டு.
பிறகுதான் நமது தாய்மொழியிலேய
வலைபூ தொடங்கலாம் என அறிந்தேன் .,
அதன் பின்பு இந்த வலைபூவிற்கு  என்ன தலைப்பு கொடுக்கலாம் என யோசித்தபோது
எனக்கு மிகவும் பிடித்த (பார்த்திபன் சார் மன்னிக்கவும்) பார்த்திபன் அவர்களின்
குடைக்குள்மழை என்ற தலைப்பு நினைவில் வந்தது.

 அவர் என்ன நினைத்து அந்த தலைப்பு கொடுத்தார் என்று எனக்கு தெரியாது
ஆனால் நன் நினைத்த காரணம் குடைக்குள்மழை =குடை+மழை நம் தமிழில்
குடை என்றால் கொடை அத்தாவது தர்மம். மழையின்கொடை  மழை எப்படி
அனைத்திடம் உள்ள நீரையும் தன்னிடம் ஒன்றாக சேர்த்து பிறர்க்கு தரும்
அது போலத்தான் இந்த வலைபூவும்...........................................................!!!