ரோஜா செடியில் எனக்கு பிடித்தது ரோஜா பூ அல்ல,
அதன் முட்கள்தான். அதை போல அவளிடம் பிடித்தது
மென்மை அல்ல, வன்மைதான்.
பூ சிறிது நேரதில் வாடிவிடும் ஆனால் முட்களோ
வாடாது. இன்பத்தை விட துன்பதில் நீ என் நினைவில்
அதிகம் இருக்கிறாய். அரளி பூவிலும் தேன் உண்டு
அதை போல உன் மனதிலும் அன்பு(காதல்) உண்டு.

0 கருத்துரைகள்
Post a Comment